ஓம் சக்தி , வைரத்தையும் கண்ணடி துண்டு, இரண்டயும் , வைத்தால் வைரத்தின் அருமையும் ,பெருமையும் தெரிந்த வர்கள், வைரத்தை எடுபதை போல ,ஆன்மிகத்தின் அருமை தெரிதவர்கள் ஆன்மிகத்தை நாடிவருவர்கள் .
ஓம் சக்தி உன்னை அறிய ஓர் இடம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
Wednesday, March 28, 2012
Wednesday, March 14, 2012
Tuesday, March 13, 2012
நடமாடும் தெய்வம்
ஓம் சக்தி
நட மாடும் தெய்வம்
பங்காரு அம்மா யார் என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை .தமிழ் நாட்டின் மேல்மருவத்தூர் என்று சொன்னால் எல்லோறோர்க்கும் தெரியும்.அது ஒரு சக்தி தளம் .
சக்தி பீடம் ,21 சித்தர்கள் ஜீவசமாதி அமைத்துள்ள இடம் ,இது எல்லா இதை விடஅங்கு தெய்வம் நடமாடி கொண்டிருகிறது ,பங்காரு அடிகளார் உருவில்.உண்மை .தெய்வம் மனித உருவத்தில் வர முடிமா ?பிறகு எந்த உருவில் வரமுடியும் .இதை தெரியாமல் விட்டுவிட்டால் பிறகு எந்த பிறவியில்
நாம் வணங்க போகிறோம் .
உண்மை தெரிந்து பிடித்து கொள்ளவேண்டும் ,
பிறகு வருந்தி பயன் இல்லை.
அம்மா என்னுடைய முழு அருள்ளையிம் அடைய
தொண்டு செய்து தான் பெறமுடியும்.
தன்னல மற்ற தொண்டு செய்து அம்மாவின்
அருளை பெறுஒம்.
நட மாடும் தெய்வம்
நட மாடும் தெய்வம்
பங்காரு அம்மா யார் என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை .தமிழ் நாட்டின் மேல்மருவத்தூர் என்று சொன்னால் எல்லோறோர்க்கும் தெரியும்.அது ஒரு சக்தி தளம் .
சக்தி பீடம் ,21 சித்தர்கள் ஜீவசமாதி அமைத்துள்ள இடம் ,இது எல்லா இதை விடஅங்கு தெய்வம் நடமாடி கொண்டிருகிறது ,பங்காரு அடிகளார் உருவில்.உண்மை .தெய்வம் மனித உருவத்தில் வர முடிமா ?பிறகு எந்த உருவில் வரமுடியும் .இதை தெரியாமல் விட்டுவிட்டால் பிறகு எந்த பிறவியில்
நாம் வணங்க போகிறோம் .
உண்மை தெரிந்து பிடித்து கொள்ளவேண்டும் ,
பிறகு வருந்தி பயன் இல்லை.
அம்மா என்னுடைய முழு அருள்ளையிம் அடைய
தொண்டு செய்து தான் பெறமுடியும்.
தன்னல மற்ற தொண்டு செய்து அம்மாவின்
அருளை பெறுஒம்.
நட மாடும் தெய்வம்
Subscribe to:
Posts (Atom)