ஓம் சக்தி உன்னை அறிய ஓர் இடம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
Thursday, November 8, 2012
Wednesday, November 7, 2012
அன்னை யின் அருள் வாக்குக்கு .
ஓம் சக்தி .
அன்னை யின் அருள் வாக்குக்கு .
"தாயே நீ யே கதி !என்று முழமையாக என்னை சரண டைந்த
உனக்கு ஜோதிடம் ,ஜாதகம் ,நாடி ஜோதிடம் ,
இவை எல்லாம் தேவைஇல்லை டா
உனக்கு ஜோதிடம் ,ஜாதகம் ,நாடி ஜோதிடம் ,
இவை எல்லாம் தேவைஇல்லை டா
மகனே !நான் சொல்லும் தொண்டுகளை செய்து வா !
இட்ட கட்டளைகளை நிறைவேற்று !உன் விதி என் பொறுப்பு "
என்று அருள் வாக்கு கூறியுள்ளால்
இட்ட கட்டளைகளை நிறைவேற்று !உன் விதி என் பொறுப்பு "
என்று அருள் வாக்கு கூறியுள்ளால்
அன்னை .
அன்னை அருளிய அருள்வாக்கு
ஓம் சக்தி
கர்ம வினை :
"நல்ல எண்ணம் இருந்தால் தருமம் செய்யத் தோன்றும் .
அனால் உன் கர்ம வினை அதை தடுக்கும் "
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடலுக்குள் பாவம் இருக்கும்
கல்லுக்குள் தேரையும் ,பழத்துக்குள் பூச்சியும் இருப்பது போல
உங்கள் உடலுக்குள் பாவமும் இருக்கும் .
----------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
பாவத்திறகுத் தக்கபடி :
அவனவன் பாவத்திற்கு தக்கபடி அவனவன் பேச்சி அமையும் ,
பாவம் நீங்க நல்ல குணத்தையும்
நல்ல தொண்டையும் வளர்த்துக் கொண்டால் போதும் .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விதிக்குக்கேற்றபடியே பிறவி:
"கரும்பு ,நெல் ,வாழை போன்ற பயிர் கட்குத் தக்கபடி
உரிய ஆழத்தோடு உழது பயிர் செய்தால் தான்
அவை நன்றாக வளரும் .விதைகேற்படி பயிர்
முளைப்பது போல அவனவன் விதிகேறபடி பிறவியும் அமையும் .
______________________________________________________________________________
சென்றதை எண்ணி வருந்தாதே !
"முற்பிறவி யில் என்ன பாவம் செய்ததேனோ
அனுபவிக்கிறேன் ,சென்ற பிறவியல் என்ன
செய்தேனோ எனக்கு இப்படி வந்து விட்டது
என்று கடந்து போனனத்தை பற்றி என்னிவருதாமல் ,
இந்த பிறவியல் உங்களுக்கு நான் தருகின்ற
வாய்ப்பை பயின் படுத்தி க் கொண்டு கரையேற முற்படு '
__________________________________________________________________________
எல்லாரும் ஆக முடியாது :
எல்லாரும் அறிவாளியாகவும் ,
எல்லலரும் பணக்காரனாகவும் முடியாது "
'அன்னை அருளிய அருள்வாக்கு '
Thursday, September 27, 2012
வேள்வி பயன் :
ஓம் சக்தி .
வேள்வி பயன் :
ஒரு குடும்பத்தை திருத்த அதன் தலைவரை திருத்தினால் போதும் .
ஒரு ஊரை திருத்த ஒரு கிராமத்தை திருத்தினால் போதும் .உலகத்தை
திருத்த ஒரு நாட்டை திருத்தினால் போதும் .
இங்கு நீங்கள் போடும் சக்க்ரகமும் ,கலச பூஜையும் அண்டங்கள் அனைத்தையும்
வழிப் படுத்த உதவும் .
Friday, August 31, 2012
சக்கரங்கள்
ஓம் சக்தி
கோடுகள் கோலங்கள் ஆகும்
கோலங்கள் கோளங்கள ஆகும்
கோலங்கள் கோணல் ஆனால்
கோளங்கள் கோணல் ஆகும் .
சக்கரங்கள்
கோடுகள் கோலங்கள் ஆகும்
கோலங்கள் கோளங்கள ஆகும்
கோலங்கள் கோணல் ஆனால்
கோளங்கள் கோணல் ஆகும் .
Monday, July 30, 2012
ஓம் சக்தி,
அம்மா தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது .
அம்மா ஒருவர்க்கு ஒன்று கொடுக்க நினத்தால்
அதை யாராலும் தடுக்க முடியாது ,
அதை யாராலும் தடுக்க முடியாது ,
அம்மா தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது .
எல்லாருக்கும், எல்லா வற்றையும்,அள்ளிக்
கொடுத்து விட முடியாது மகனே!
கொடுத்து விட முடியாது மகனே!
அவன்வன் செய்தபாவ புண்ணியக
கணக்கிற்குதகுந்தார் போல உம்,
கணக்கிற்குதகுந்தார் போல உம்,
உன் ப்ரப்பிதித்வினை முடியும் வரை காத்திருந்து
உனக்கு வேண்டியதை கொடுபனேன்.
உனக்கு வேண்டியதை கொடுபனேன்.
உன் விதிஐ மற்றும் வல்லமை என்னக்கு உண்டு ,
அனால் சாதரணமாக உன் விதி வழியே
அனால் சாதரணமாக உன் விதி வழியே
விட்டுவிடு வேன். உன் விதி நான் மாற்றினால் ,உன் தலை வலி,
திருகுவலி ஆக மாறும் ,என்னிடத்தில் திரும்ப வருவாய் ,
நான் அதைய்ம் நான் தான் சரி செய்ய வேண்டும் .எனவே
உன் ஊழ்வினை தாக்கத்தை குறைத்து ,அதனால்
திருகுவலி ஆக மாறும் ,என்னிடத்தில் திரும்ப வருவாய் ,
நான் அதைய்ம் நான் தான் சரி செய்ய வேண்டும் .எனவே
உன் ஊழ்வினை தாக்கத்தை குறைத்து ,அதனால்
நீ ஆழிந்து போகாமல் ,உழவினை முடியும் காலம வரை
உன்னை பார்த்து கொள்வேன் .தளராத மன உறுதியும்
நம்பிகையும், முழு சரணாகதியும் உன்னிடத்தில் இருக்கமானால் ,
உன் விதியை மாற்றி அமைக்கும் செயலை நான் மேற்கொள்கிறேன்.---
அன்னையின் அருள்வாக்கு .
உன்னை பார்த்து கொள்வேன் .தளராத மன உறுதியும்
நம்பிகையும், முழு சரணாகதியும் உன்னிடத்தில் இருக்கமானால் ,
உன் விதியை மாற்றி அமைக்கும் செயலை நான் மேற்கொள்கிறேன்.---
அன்னையின் அருள்வாக்கு .
Sunday, July 1, 2012
Saturday, June 30, 2012
வாழ்க்கை
வாழ்க்கை
ஆன்மிகத்தில் இருந்துகொண்டு வாழ்ந்தாள்,எல்லா வற்றையும் கடந்து
விடலாம்
அன்னை யின் அருள் வாக்கு
இங்கே ( மேழ்மருவர்வதுரில் )குப்பை யை அள்ளிபோடுவதற்கு கூட தவம்
செய்திருஇருக்கவேண்டும்
Saturday, June 2, 2012
Friday, June 1, 2012
அம்மாவின் பாதம்
Om sakthi
அம்மாவின் பாதம்
Amma Adigalar Pathairkum,
patham patta mannukkum
makimai undu. makane.
அம்மா பங்காரு வின் அருள் வாக்குகள்
ஓம் சக்தி
ஓம் சக்தி
_யோகம்_
யோகம் செய்து நீ என்ன சாதிக்க போகிறாய் ?
எதை அடயணும் என நினைக்கிறயோ,
அந்த நானே வந்திருக்கிறேன்
அந்த நானே வந்திருக்கிறேன் இல்லையா ...?
தலையை சுற்றி ஏன் மூக்கை தொடணும் ?
நீ தொண்டு செய் ,சுலபான வழியை நான் சொல்கிறேன் கஷ்டப்பட்டு
ஓடியரனும் என் நீ ஏன்
நினைக்கிறாய் ...?
Wednesday, May 30, 2012
Pengal
Om Sakthi
Aaniveral than marathirkku mariyathai athai pola ,
pengal than ulagathin aaniver ponravegal
Pengal anveraium mathikigavendum .
Thursday, May 17, 2012
வாழ்க்கை
ஓம் சக்தி
வாழ்க்கை
அம்மா நமக்கு குடுத்திருக்கும் இந்த வாழ் நாள் ,
ஒரூ மின்னல் கீருபோல,
ஒரு சில வினாடிகளில் மறைத்து போகும் போல ,
இந்த வாழ்கையும் சில நாட்களில் முடித்து போகும் .
இதை நாம் மறந்து விடகூடாது .
Saturday, May 5, 2012
Friday, May 4, 2012
Monday, April 23, 2012
Wednesday, April 18, 2012
Monday, April 16, 2012
உள்ளத்தில் உள்ள உயிர் தான்,உன்னிடத்தில்
தெய்வமாக உள்ளது ,எந்த பொருள் இருத்தலும்
காந்ததிரக்கு ஒருகுணம் உண்டு .ஒரு காந்தம்
அம்மா அருள் கொடு என்று கேக்கிறது ,நிம்மதி
கொடு என்று கேட்கிறது .காந்தம் இருக்கிறது
கேட்கிறது .ஈர்ப்புக்குத் தகுந்தபடிசெயல்களும்
இருக்கும் .
மனிதன் தெய்வம் ஆகலாம்,தெய்வம் மனிதன்
ஆகலாம் ஆனால்மிருகமாக மாற கூடாது
.மிருகங்களில் கூடசில நல்ல குணம் அமைந்து
இருக்கிறது .அதன் குழைத்தைகளிடம்கூட அந்த
மிருகம் அன்பு, பண்பு,பாசம் வைத்திருகிறது .
Saturday, April 14, 2012
Wednesday, March 28, 2012
ஆன்மிகம்
ஓம் சக்தி , வைரத்தையும் கண்ணடி துண்டு, இரண்டயும் , வைத்தால் வைரத்தின் அருமையும் ,பெருமையும் தெரிந்த வர்கள், வைரத்தை எடுபதை போல ,ஆன்மிகத்தின் அருமை தெரிதவர்கள் ஆன்மிகத்தை நாடிவருவர்கள் .
இயர்க்கை என்பது என்ன ? அதன் சக்தி என்ன ?என்பது தெரிந்து கொள்ளாமல் விளையாடு தனமாக விஞ்யான்த் துறையல்அதிக கவனம் செலுத்கிறோம்,அளவுக்கு அதிகமா முழ்கி விடுகிரம் ,விஞ்யான துறையல் ஓர் அள்ஔ க்கு மேல் இறங்ககும் போழுது அதுவா வீண் விளை களுக்கு வித்தாகிறது.
Wednesday, March 14, 2012
Tuesday, March 13, 2012
நடமாடும் தெய்வம்
ஓம் சக்தி
நட மாடும் தெய்வம்
பங்காரு அம்மா யார் என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை .தமிழ் நாட்டின் மேல்மருவத்தூர் என்று சொன்னால் எல்லோறோர்க்கும் தெரியும்.அது ஒரு சக்தி தளம் .
சக்தி பீடம் ,21 சித்தர்கள் ஜீவசமாதி அமைத்துள்ள இடம் ,இது எல்லா இதை விடஅங்கு தெய்வம் நடமாடி கொண்டிருகிறது ,பங்காரு அடிகளார் உருவில்.உண்மை .தெய்வம் மனித உருவத்தில் வர முடிமா ?பிறகு எந்த உருவில் வரமுடியும் .இதை தெரியாமல் விட்டுவிட்டால் பிறகு எந்த பிறவியில்
நாம் வணங்க போகிறோம் .
உண்மை தெரிந்து பிடித்து கொள்ளவேண்டும் ,
பிறகு வருந்தி பயன் இல்லை.
அம்மா என்னுடைய முழு அருள்ளையிம் அடைய
தொண்டு செய்து தான் பெறமுடியும்.
தன்னல மற்ற தொண்டு செய்து அம்மாவின்
அருளை பெறுஒம்.
நட மாடும் தெய்வம்
நட மாடும் தெய்வம்
பங்காரு அம்மா யார் என்று உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை .தமிழ் நாட்டின் மேல்மருவத்தூர் என்று சொன்னால் எல்லோறோர்க்கும் தெரியும்.அது ஒரு சக்தி தளம் .
சக்தி பீடம் ,21 சித்தர்கள் ஜீவசமாதி அமைத்துள்ள இடம் ,இது எல்லா இதை விடஅங்கு தெய்வம் நடமாடி கொண்டிருகிறது ,பங்காரு அடிகளார் உருவில்.உண்மை .தெய்வம் மனித உருவத்தில் வர முடிமா ?பிறகு எந்த உருவில் வரமுடியும் .இதை தெரியாமல் விட்டுவிட்டால் பிறகு எந்த பிறவியில்
நாம் வணங்க போகிறோம் .
உண்மை தெரிந்து பிடித்து கொள்ளவேண்டும் ,
பிறகு வருந்தி பயன் இல்லை.
அம்மா என்னுடைய முழு அருள்ளையிம் அடைய
தொண்டு செய்து தான் பெறமுடியும்.
தன்னல மற்ற தொண்டு செய்து அம்மாவின்
அருளை பெறுஒம்.
நட மாடும் தெய்வம்
Subscribe to:
Posts (Atom)