Saturday, June 30, 2012

வாழ்க்கை

வாழ்க்கை 


வாழ்க்கையி ல்  இனிப்பும் உண்டு,கசப்பும் உண்டு,உவேர்ப்பும் உண்டு,

ஆன்மிகத்தில் இருந்துகொண்டு வாழ்ந்தாள்,எல்லா வற்றையும் கடந்து

விடலாம்


                                                                                    அன்னை யின் அருள் வாக்கு

இங்கே  ( மேழ்மருவர்வதுரில் )குப்பை யை அள்ளிபோடுவதற்கு கூட தவம்

செய்திருஇருக்கவேண்டும் 

Saturday, June 2, 2012

Friday, June 1, 2012

அம்மாவின் பாதம்

                                          Om sakthi


                                   அம்மாவின் பாதம்



Amma Adigalar Pathairkum,
patham patta mannukkum 
makimai undu.  makane.




                                                                



                                        அம்மா பங்காரு வின் அருள் வாக்குகள்
                                                                   ஓம் சக்தி 
                                                                   _யோகம்_


யோகம்  செய்து நீ என்ன சாதிக்க போகிறாய் ?
எதை  அடயணும்  என  நினைக்கிறயோ,
அந்த நானே வந்திருக்கிறேன் 
அந்த நானே வந்திருக்கிறேன் இல்லையா ...?
தலையை சுற்றி ஏன் மூக்கை தொடணும் ? 
நீ தொண்டு செய் ,சுலபான வழியை நான்  சொல்கிறேன் கஷ்டப்பட்டு 
 ஓடியரனும் என் நீ ஏன் 
நினைக்கிறாய் ...?