Monday, July 30, 2012

       ஓம் சக்தி,
       அம்மா ஒருவர்க்கு ஒன்று கொடுக்க நினத்தால்
        அதை யாராலும் தடுக்க முடியாது ,

       அம்மா தடுப்பதை யாராலும் கொடுக்கமுடியாது .

       எல்லாருக்கும், எல்லா வற்றையும்,அள்ளிக் 
       கொடுத்து விட முடியாது மகனே!

       அவன்வன் செய்தபாவ புண்ணியக
       கணக்கிற்குதகுந்தார் போல உம்,

       உன் ப்ரப்பிதித்வினை முடியும் வரை காத்திருந்து
       உனக்கு வேண்டியதை கொடுபனேன்.


      உன் விதிஐ மற்றும் வல்லமை என்னக்கு உண்டு ,
     அனால் சாதரணமாக  உன் விதி வழியே  

      விட்டுவிடு வேன். உன் விதி நான் மாற்றினால் ,உன் தலை வலி,
     திருகுவலி ஆக  மாறும் ,என்னிடத்தில் திரும்ப  வருவாய் ,
     நான் அதைய்ம் நான் தான் சரி செய்ய வேண்டும் .எனவே 
     உன் ஊழ்வினை தாக்கத்தை குறைத்து ,அதனால்
     நீ ஆழிந்து போகாமல் ,உழவினை முடியும் காலம வரை 
     உன்னை பார்த்து  கொள்வேன் .தளராத மன உறுதியும் 
     நம்பிகையும், முழு சரணாகதியும் உன்னிடத்தில் இருக்கமானால் ,
    உன் விதியை மாற்றி அமைக்கும் செயலை  நான்  மேற்கொள்கிறேன்.---


                                                                             அன்னையின் அருள்வாக்கு .
                                                                                  
                

Sunday, July 1, 2012

அம்மாவின் பாதம்

                

                    நாம் செய்ய வேண்டியது ஒன்று தான்

                                                 

                                                  அம்மாவின் பாதம்




நாம் அம்மாவின் பாதங்களை பற்றி கொள்ளவேண்டியது ஒன்று தான் .

 மற்றவை எல்லாம் அவள் பார்த்துகொள்வாள் .