Thursday, November 8, 2012

               






 Om sakthi.

Amma aruliya moola manthiram. 

Moola manthiram solli paar 
Moolatharm uyarum paar.

Wednesday, November 7, 2012

அன்னை யின் அருள் வாக்குக்கு .

                                                                   ஓம் சக்தி .

அன்னை யின்  அருள்  வாக்குக்கு .




"தாயே நீ யே கதி !என்று முழமையாக என்னை சரண டைந்த 

 உனக்கு ஜோதிடம் ,ஜாதகம் ,நாடி ஜோதிடம் ,

 இவை எல்லாம் தேவைஇல்லை டா 

மகனே !நான் சொல்லும் தொண்டுகளை செய்து வா !

இட்ட கட்டளைகளை நிறைவேற்று !உன் விதி என் பொறுப்பு "

என்று அருள் வாக்கு கூறியுள்ளால் 

                                                                                
                                                                                                                                       அன்னை .  

அன்னை அருளிய அருள்வாக்கு

                                   ஓம் சக்தி 


     கர்ம வினை :


"நல்ல எண்ணம் இருந்தால் தருமம் செய்யத் தோன்றும் .

  அனால் உன் கர்ம வினை அதை தடுக்கும் "

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  

    உடலுக்குள் பாவம் இருக்கும்


  கல்லுக்குள் தேரையும் ,பழத்துக்குள் பூச்சியும் இருப்பது போல 


  உங்கள் உடலுக்குள் பாவமும் இருக்கும் .  


                  ----------------------------------------------------------------------------------------------------
                    --------------------------------------------------------------------------------------------------


   பாவத்திறகுத் தக்கபடி :


அவனவன் பாவத்திற்கு தக்கபடி அவனவன் பேச்சி அமையும் ,

பாவம் நீங்க நல்ல குணத்தையும் 

நல்ல தொண்டையும் வளர்த்துக் கொண்டால் போதும் . 



----------------------------------------------------------------------------------------------------------------------------------


----------------------------------------------------------------------------------------------------------------------------------

விதிக்குக்கேற்றபடியே  பிறவி: 


"கரும்பு ,நெல் ,வாழை போன்ற  பயிர் கட்குத் தக்கபடி

 உரிய  ஆழத்தோடு உழது பயிர் செய்தால் தான்

 அவை நன்றாக வளரும் .விதைகேற்படி பயிர் 

முளைப்பது போல அவனவன் விதிகேறபடி பிறவியும் அமையும் . 


______________________________________________________________________________


சென்றதை எண்ணி வருந்தாதே !



"முற்பிறவி யில் என்ன பாவம் செய்ததேனோ 

அனுபவிக்கிறேன் ,சென்ற பிறவியல் என்ன 

செய்தேனோ எனக்கு இப்படி வந்து விட்டது 

என்று கடந்து போனனத்தை பற்றி என்னிவருதாமல் ,

இந்த பிறவியல் உங்களுக்கு நான் தருகின்ற 

வாய்ப்பை பயின் படுத்தி க் கொண்டு கரையேற முற்படு '  

__________________________________________________________________________


எல்லாரும் ஆக முடியாது :



எல்லாரும் அறிவாளியாகவும் ,

எல்லலரும் பணக்காரனாகவும் முடியாது "


                                                                                          'அன்னை அருளிய அருள்வாக்கு '

Thursday, September 27, 2012

ஆன்மிகமும் வேள்வியும்


வேள்வி  முக்கியதுவம் ;

"நாளய உலகிற்கு  ஆன்மிகமும் வேள்வியும் அவசியம் !"

வேள்வி பயன் :


ஓம் சக்தி .

வேள்வி  பயன் :


ஒரு குடும்பத்தை திருத்த அதன் தலைவரை திருத்தினால் போதும் .
ஒரு ஊரை திருத்த ஒரு கிராமத்தை திருத்தினால் போதும் .உலகத்தை 
திருத்த ஒரு நாட்டை திருத்தினால் போதும் .
இங்கு நீங்கள் போடும் சக்க்ரகமும் ,கலச பூஜையும் அண்டங்கள் அனைத்தையும் 
வழிப் படுத்த உதவும் .

Sunday, September 9, 2012

                                                                   ஓம்சக்தி 



                   தொண்டு செய்து தான் என்னை அடைய     முடியும் .

Friday, August 31, 2012

சக்கரங்கள்

ஓம் சக்தி 

                                              சக்கரங்கள்  


                           கோடுகள் கோலங்கள் ஆகும் 

                           கோலங்கள் கோளங்கள ஆகும் 

                           கோலங்கள் கோணல் ஆனால் 

                           கோளங்கள் கோணல்  ஆகும் .