Bangaru Amma's Arul vakkukal
ஓம் சக்தி உன்னை அறிய ஓர் இடம் ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்!!, ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!!
Thursday, November 8, 2012
Wednesday, November 7, 2012
அன்னை யின் அருள் வாக்குக்கு .
ஓம் சக்தி .
அன்னை யின் அருள் வாக்குக்கு .
"தாயே நீ யே கதி !என்று முழமையாக என்னை சரண டைந்த
உனக்கு ஜோதிடம் ,ஜாதகம் ,நாடி ஜோதிடம் ,
இவை எல்லாம் தேவைஇல்லை டா
உனக்கு ஜோதிடம் ,ஜாதகம் ,நாடி ஜோதிடம் ,
இவை எல்லாம் தேவைஇல்லை டா
மகனே !நான் சொல்லும் தொண்டுகளை செய்து வா !
இட்ட கட்டளைகளை நிறைவேற்று !உன் விதி என் பொறுப்பு "
என்று அருள் வாக்கு கூறியுள்ளால்
இட்ட கட்டளைகளை நிறைவேற்று !உன் விதி என் பொறுப்பு "
என்று அருள் வாக்கு கூறியுள்ளால்
அன்னை .
அன்னை அருளிய அருள்வாக்கு
ஓம் சக்தி
கர்ம வினை :
"நல்ல எண்ணம் இருந்தால் தருமம் செய்யத் தோன்றும் .
அனால் உன் கர்ம வினை அதை தடுக்கும் "
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடலுக்குள் பாவம் இருக்கும்
கல்லுக்குள் தேரையும் ,பழத்துக்குள் பூச்சியும் இருப்பது போல
உங்கள் உடலுக்குள் பாவமும் இருக்கும் .
----------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
பாவத்திறகுத் தக்கபடி :
அவனவன் பாவத்திற்கு தக்கபடி அவனவன் பேச்சி அமையும் ,
பாவம் நீங்க நல்ல குணத்தையும்
நல்ல தொண்டையும் வளர்த்துக் கொண்டால் போதும் .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விதிக்குக்கேற்றபடியே பிறவி:
"கரும்பு ,நெல் ,வாழை போன்ற பயிர் கட்குத் தக்கபடி
உரிய ஆழத்தோடு உழது பயிர் செய்தால் தான்
அவை நன்றாக வளரும் .விதைகேற்படி பயிர்
முளைப்பது போல அவனவன் விதிகேறபடி பிறவியும் அமையும் .
______________________________________________________________________________
சென்றதை எண்ணி வருந்தாதே !
"முற்பிறவி யில் என்ன பாவம் செய்ததேனோ
அனுபவிக்கிறேன் ,சென்ற பிறவியல் என்ன
செய்தேனோ எனக்கு இப்படி வந்து விட்டது
என்று கடந்து போனனத்தை பற்றி என்னிவருதாமல் ,
இந்த பிறவியல் உங்களுக்கு நான் தருகின்ற
வாய்ப்பை பயின் படுத்தி க் கொண்டு கரையேற முற்படு '
__________________________________________________________________________
எல்லாரும் ஆக முடியாது :
எல்லாரும் அறிவாளியாகவும் ,
எல்லலரும் பணக்காரனாகவும் முடியாது "
'அன்னை அருளிய அருள்வாக்கு '
Thursday, September 27, 2012
வேள்வி பயன் :
ஓம் சக்தி .
வேள்வி பயன் :
ஒரு குடும்பத்தை திருத்த அதன் தலைவரை திருத்தினால் போதும் .
ஒரு ஊரை திருத்த ஒரு கிராமத்தை திருத்தினால் போதும் .உலகத்தை
திருத்த ஒரு நாட்டை திருத்தினால் போதும் .
இங்கு நீங்கள் போடும் சக்க்ரகமும் ,கலச பூஜையும் அண்டங்கள் அனைத்தையும்
வழிப் படுத்த உதவும் .
Friday, August 31, 2012
சக்கரங்கள்
ஓம் சக்தி
கோடுகள் கோலங்கள் ஆகும்
கோலங்கள் கோளங்கள ஆகும்
கோலங்கள் கோணல் ஆனால்
கோளங்கள் கோணல் ஆகும் .
சக்கரங்கள்
கோடுகள் கோலங்கள் ஆகும்
கோலங்கள் கோளங்கள ஆகும்
கோலங்கள் கோணல் ஆனால்
கோளங்கள் கோணல் ஆகும் .
Subscribe to:
Posts (Atom)