ஓம் சக்தி
கர்ம வினை :
"நல்ல எண்ணம் இருந்தால் தருமம் செய்யத் தோன்றும் .
அனால் உன் கர்ம வினை அதை தடுக்கும் "
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடலுக்குள் பாவம் இருக்கும்
கல்லுக்குள் தேரையும் ,பழத்துக்குள் பூச்சியும் இருப்பது போல
உங்கள் உடலுக்குள் பாவமும் இருக்கும் .
----------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
பாவத்திறகுத் தக்கபடி :
அவனவன் பாவத்திற்கு தக்கபடி அவனவன் பேச்சி அமையும் ,
பாவம் நீங்க நல்ல குணத்தையும்
நல்ல தொண்டையும் வளர்த்துக் கொண்டால் போதும் .
----------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விதிக்குக்கேற்றபடியே பிறவி:
"கரும்பு ,நெல் ,வாழை போன்ற பயிர் கட்குத் தக்கபடி
உரிய ஆழத்தோடு உழது பயிர் செய்தால் தான்
அவை நன்றாக வளரும் .விதைகேற்படி பயிர்
முளைப்பது போல அவனவன் விதிகேறபடி பிறவியும் அமையும் .
______________________________________________________________________________
சென்றதை எண்ணி வருந்தாதே !
"முற்பிறவி யில் என்ன பாவம் செய்ததேனோ
அனுபவிக்கிறேன் ,சென்ற பிறவியல் என்ன
செய்தேனோ எனக்கு இப்படி வந்து விட்டது
என்று கடந்து போனனத்தை பற்றி என்னிவருதாமல் ,
இந்த பிறவியல் உங்களுக்கு நான் தருகின்ற
வாய்ப்பை பயின் படுத்தி க் கொண்டு கரையேற முற்படு '
__________________________________________________________________________
எல்லாரும் ஆக முடியாது :
எல்லாரும் அறிவாளியாகவும் ,
எல்லலரும் பணக்காரனாகவும் முடியாது "
'அன்னை அருளிய அருள்வாக்கு '
No comments:
Post a Comment